அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பாராளுமன்றத்தில் முடிவு எட்டப்படும்

நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரலவிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கோரிக்கை தொடர்பில் எந்தவொரு பதிலையும் வழங்காது அமைச்சர் தலதா அத்துக்கோரல நழுவிச்சென்றுள்ளார். இலங்கையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் … Continue reading அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பாராளுமன்றத்தில் முடிவு எட்டப்படும்